உள்நாடு

உள்நாடு

கல்முனை தலைமைய பொலிஸ் நிலையம்  நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா..!

கல்முனை தலைமைய பொலிஸ் நிலையம்  நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன்

Read More
உள்நாடு

இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் காத்தான்குடி விஜயம்..!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம்களின் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (02) காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

Read More
உள்நாடு

அல் – ஹுமைஸரா அஹதிய்யாப் பாடசாலையின் பரிசளிப்பு விழா..!

அல் – ஹுமைஸரா அஹதிய்யாப் பாடசாலையின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிறு (28) ஜாபிர் ஹாஜியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. சீனன் கோட்டை பள்ளிச்சங்க தலைவர் முக்தார்

Read More
உள்நாடு

புத்தளம் காழி நீதிமன்றத்திற்கு பதில் காழி நீதிபதி நியமனம்…!

புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக , நீர்கொழும்பு காழி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 5000 ரூபாவை இலஞ்சமாக

Read More
உள்நாடு

‘முஹம்திரமலாகே அலி உதுமான்’ குடும்பத்தினரின் ஒன்றுகூடல்..!

இந்நாட்டு சிங்கள மன்னன் ஸ்ரீ விக்கிம ராஜசிங்கவின் ஆட்சியில் பணியாற்றிய மறைந்த முஹம்திரமலாகே அலி உதுமான் என்பவரது பெயரில் குடும்ப அங்கத்தவர்களது ஒன்றுகூடலொன்று கம்பளை லோட்டஸ் வரவேற்பு

Read More
உள்நாடு

அங்கவீனமுற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொது சுகாதார வசதிகளை விரிவுபடுத்தல்.

பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அங்கவீனமுற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகளை வழங்குவதை விரிவுபடுத்தும் வகையில் நவீனமயமாக்கப்பட்ட பொது சுகாதார வசதிகள் அண்மையில் பாராளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி இன்று இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருகின்றது. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

இன்றைய மேதினம் மிகவும் தீர்மானகரமானதாகும். இது ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின்கீழ் நடாத்தப்படுகின்ற இறுதி மேதினம் என நாங்கள் நினைக்கிறோம். செப்டெம்பர் 17 இற்குப் பின்னர் ஒக்டோபர் 17

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் நகரங்களை அழகுபடுத்தல் கூட்டம்..!

மாகாணசபைகள் மூலம்தான் இனத்தீர்வு கிடைக்கும் என்றால் ஒன்பது மாகாண சபைகள் இல்ல இருபத்தைந்து மாகாணசபைகளை உருவாக்கி அதற்கு பணங்களை ஒதுக்கீடு செய்யுங்கள் ஆனால் மாகாண சபைகள் மாத்திரம்

Read More
உள்நாடு

கம்பஹா அலிகார் தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை அங்குரார்ப்பணம் செய்து வைத்த சஜித் பிரேமதாச ..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 170 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, மீரிகம, அலிகார் தேசிய பாடசாலைக்கு

Read More
உள்நாடு

செவ்வாய் முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் கூடும்.

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல்

Read More