உள்நாடு

உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உயிரிழந்தார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் இன்று (15) உயிரிழந்துள்ளார். இவர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார்

Read More
உள்நாடு

லொறி பேரூந்து விபத்தில் 10 பேர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இன்று (15) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்து பதுளை

Read More
உள்நாடு

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்திட்டமொன்றை வகுத்து, கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் அனுபவம்

Read More
உள்நாடு

புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்

புத்தளம் போல்ஸ் வீதியில் இயங்கி வருகின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (13) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மிக

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடமேல் மற்றும்

Read More
உள்நாடு

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக புத்தளம், ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் தேர்வு

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வு பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த ஆசிரியை அப்துல்

Read More
உள்நாடு

திருமலையில் விவசாய காணிகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்பதை எதிர்த்து கொழும்பில் போராட்டம்

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பலத்த

Read More
உள்நாடு

கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்றாகும் 14.08.2025 – இதனை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர்

Read More
உள்நாடு

மன்னார் காற்றாலை மின் திட்டப் பணிகள் ஒத்திவைப்பு

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 13.08.2025 புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

ஒழுக்கமான பொலிஸ் துறையை உருவாக்குவதே உன்னத நோக்கம்; கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் திடசங்கற்பம்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ்

Read More