பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமாச் செய்தார் தலதா அத்துகோரள
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Read Moreஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக போலியான மற்றும் உண்மைக்குப்
Read Moreபொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Read Moreநாடொன்றை கட்டியெழுப்புவதற்கு தெளிவான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும். அரசாங்கம் ஒன்றுக்குள் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும். கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு கருத்துக்கள் பரிமாறப்பட
Read Moreகிழக்கு இளைஞர் அமைப்பு மற்றும் மயோன் கல்வி அபிவிருத்தி அமைப்பு என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த “சிறுவர் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டுவோம் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த
Read Moreஎமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் தராதரமும் ஜனாதிபதி வேட்பாளர்களுள் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே மட்டுமே உள்ளது. அதனால் தான் கட்சிக் கட்டுப்பாட்டையும்
Read More“கற்றல் மற்றும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பிள்ளைகளின் பெற்றோர்களை அறிவுறுத்தும் நிகழ்வு உக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியின் ஹுசைன் மண்டபத்தில் நடைபெற்றது இக்கல்லூரி
Read More2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் இருந்தும் 39 வேட்பாளர்கள்
Read Moreகலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை
Read More