இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான
Read Moreஇந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான
Read Moreஇலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் மாண்புமிகு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பாட்ரிக், 2025 அக்டோபர் 16 ஆம் திகதிபேருவளை நகர சபைக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்தார். பேருவளை நகர பிதா
Read Moreகண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இஸ்லாமிய சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றை நாளை திங்கட்கிழமை (20)
Read Moreநாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா,
Read Moreதேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல்
Read Moreஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை
Read Moreசிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட #ஏட்டுலா கனவாக்கத்தின் அடுத்தபுத்தக வெளியீடாக,எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான
Read Moreஇலவச சுகாதாரம் என்பது மனித மற்றும் அடிப்படை உரிமையாகும். நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலவச சுகாதாரதம்
Read Moreஅடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள்
Read Moreஇலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று புதுதில்லியில் ஆங்கில
Read More