உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை ரத்து.!

மோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (22) வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள முஹம்மத் அல் பாஸி அரபுக் கல்லூரி..!

மருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் முஹம்மத் அல் பாஸி அரபுக் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக பகுதிநேர வகுப்புகள் இடம் பெறும். இதன் ஆரம்ப நிகழ்வு

Read More
உள்நாடு

பேருவளை மஹகொட அஹதியாவின் வருடாந்த கூட்டம் .

பேருவளை மஹகொட அஹதியா பாடசாலையின் வருடாந்த கூட்டம் ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது ஏ.ஐ.எம்.ரியாஸ்தீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Read More
உள்நாடு

விருதோடை பிரதான வீதியை புனரமைக்க ஆளுநரிடம் அமைப்பாளர் றபாத் அமீன் கோரிக்கை.

விருதோடை பிரதான வீதியின் இரு மருங்கிலும் பொரல் போட்டு சோல்டர் அமைக்கப்படாமல் நீண்ட நாட்களாக காணப்படுவதனால் இவ் வீதியில் பயணம் செய்யும் வாகனங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு; ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளரின் ஏற்பாடு.

கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 குடும்பங்களுக்கு இன்று(21)பகல் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸின்

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அகால மரணமடைந்தமைக்கு இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தனது இரங்கல் கடிதத்தினை ஈரானின் பதில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Read More
உள்நாடு

கவலையான இந் நேரத்தில் ஈரான் மக்களுக்கு எமது ஒத்துழைப்பினை தெரிவிக்கிறோம். – தேசிய மக்கள் சக்தி அனுதாபம்.

பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் 8780 குடும்பங்களை சேர்ந்த 32710 பேர் பாதிப்பு.

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8780 குடும்பங்களைச் சேர்ந்த 32710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இ.போ.ச சாரதி சடலமாக மீட்பு…!

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (19) மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ரைசி தொடர்பில் மனோவின் முகநூல் பதிவு.

மத்திய கிழக்கின் சமநிலை பேண பலமான ஈரான் வேண்டும். உலக சமநிலை பேண பலமான ரஷ்யா வேண்டும் என்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More