மக்காவில் சந்தித்த தரீக்கா முக்கியஸ்தர்கள்.
புனித ஹஜ் செய்வதற்காக மக்கா ஷரீபுக்கு சென்றிருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த எங்களுடைய கண்னியத்துக்குறிய கலீபதுஷ் ஷாதுலி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா ஜமலுல்லைல்,அரூஸியதுல் காதிரியா தரீக்காவின்
Read Moreபுனித ஹஜ் செய்வதற்காக மக்கா ஷரீபுக்கு சென்றிருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த எங்களுடைய கண்னியத்துக்குறிய கலீபதுஷ் ஷாதுலி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா ஜமலுல்லைல்,அரூஸியதுல் காதிரியா தரீக்காவின்
Read Moreஹபரன மின்னேரிய வீதியில் ஹபரன விகாறைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read Moreஇன்று காலை கொழும்பு வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இரு தரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
Read Moreகெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாட்டுக்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அடிக்கல் நட்டிவைத்த போது
Read Moreகற்பிட்டி பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மூத்தவர்களின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழா வியாழக்கிழமை (20) கற்பிட்டி புதுக்குடியிருப்பு ஹமாஸா விளையாட்டரங்கில் பிற்பகல் 01
Read Moreதபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை, 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
Read Moreகற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் முதல் நிகழ்வாக ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற உள்ள கவி அரங்கம் சரித்திரம் கண்ட தியாகத் திருநாள் என்ற
Read Moreஎந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். ஒரு நாடாக நாம் ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும்
Read Moreநாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
Read Moreயாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் காலை 6.30 மணியளவில் மௌலவி
Read More