சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது..! – இம்ரான் எம்.பி அனுதாபம்
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
Read More