உள்நாடு

உள்நாடு

முத்துமீரானின் பேனாமுனை ஓய்ந்தாலும் புகழ் ஓங்கியே நிற்கும்..! -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

  எழுத்து, இலக்கியம் மற்றும் அரசியற் செயற்பாடுகளால் சமூக முன்னோடியாகத் திகழ்ந்தவர் சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா காத்தான்குடி வருகை..! பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைப்பு..!

எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களின் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை 

Read More
உள்நாடு

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் முபீன் றிஸான்

மன்னார் சிலாவத்துறையைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஆலங்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாதிக்குல் முபீன் றிஸான், அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

வட மத்தியில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்   நோக்கில் 234 பட்டதாரிகளுக்கும் உயர் தொழில்நுட்ப டிப்ளோமா தாரிகள் 28 பேருக்கும் புதிய ஆசிரியர் நியமனம்

Read More
உள்நாடு

பதுளை விபத்தில் நால்வர் பலி; மூவர் படு காயம்!

பதுளை சொரணதோட்ட என்ற இடத்தில் இன்று நண்பகல் லொறியொன்று குடை சாய்ந்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்; விசாரணைகள் துரிதம்

அக்குறணை 7 மைல் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக தீயினால் சேதம் அடைந்துள்ளது.

Read More
உள்நாடு

புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் தொடர்பில் விசேட கலந்தாலோசனை

வடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் ஆளுனர்

Read More
உள்நாடு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் வடமேல் மாகாணம்; ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் இன் புதிய இலக்கு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் மாகாணமாக வடமேல் மாகாணத்தைக் கட்டி எழுப்புவதே தனது நோக்கம் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

மொனரா செய்தி தொடர்பாக அலி சப்ரி எம்.பீ யின் மறுப்பு..!

நேற்றைய 04/07/2024 ஆம் திகதி, வியாழக்கிழமை, மொனரா சிங்கள செய்தி நாளிதழில் தான் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எதிர்வரும் 07/07/2024 அன்று மரிச்சுக்கட்டி – மன்னார்

Read More
உள்நாடு

நாடறிந்த எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் காலமானார்..!

நிந்தவூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், உருவகக் கதை எழுத்தாளர், நூலாசிரியர் – சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான் காலமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட உருவகக்

Read More