உள்நாடு

உள்நாடு

பொதுநலவாயக் குழு-முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில், அழைக்கப்படும் பட்சத்தில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள Ms. Lindiwe Maleleka(அரசியல் ஆலோசகர்) தலைமையிலான பொதுநலவாய

Read More
உள்நாடு

உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றிய அரசின் கருத்தை பகிரங்க மேடையில் கூறுங்கள்.பிரதமர் தினேஷுக்கு சஜித் அழைப்பு

உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றிய அரசாங்கத்தின் கருத்தை பகிரங்க மேடையில் வந்து கூறுமாறு இரத்தினபுரி ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தின் போது கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் : தயாசிறி, ரொஷான், அர்ஜுன ஆகியோர் சஜித் அணியில் இணையத் தீர்மானம்

“ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் தயாசிறி ஜயசேகர கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன” எனவும், “ஆகஸ்ட் 8 ஆம் திகதி தயாசிறி ஜயசேகர யார்

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24

Read More
உள்நாடு

ரணிலின் மேடையில் இஷாக் ரஹ்மான்…!

ஐக்கிய மக்கள் சக்தி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி…!

மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட கணேவல்பொல தாச்சிஹல்மில்லேவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read More
உள்நாடு

காருக்குள் கஞ்சா வைத்த விவகாரம்; கான்ஸ்டபிள் இடை நிறுத்தம்

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா மாணவன் அப்துல்லாஹ் தேசிய ரீதியில் இடம்பெற்ற வாழ்த்து அட்டை போட்டியில் வெற்றி

தேசிய கல்வி நிறுவகம் மற்றும் செனல் என்.ஐ.ஈ இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான “புதிய எண்ணங்கள் வண்ணங்கள் வழியே ” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற தமிழ்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக கலாபூஷணம் பரீட் இக்பால் நியமனம்

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த கலாபூஷணம் பரீட் இக்பால் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார்.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (26) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More