நால்வர் நீக்கம்..! நாமலுக்கு புதிய பொறுப்பு..!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம். சந்திரசேன, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண ஆகியோர், மாவட்டத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக,
Read Moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம். சந்திரசேன, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண ஆகியோர், மாவட்டத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக,
Read Moreஇன்று (04. 08. 2024) கௌரவத் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எதிர் வருகின்ற
Read Moreகற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா ரேஸிங் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மோட்டார் குரோவ் பந்தயம் இன்று காலை கற்பிட்டி கே ஆர்.சீ கழகத்தின் தலைவர்
Read Moreஅரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய நூலான
Read Moreஎழுத்தாளரும் கவிஞரும் பண்ணூலாசி ரியருமான மெளலவி காத்தான்குடி பெளஸ் ஷர்க்கி எழுதிய 23 வது புத்தகமான வேந்தர் நபி புகழ் வித்திரியாஹ் கவிதை நூல் வெளியீட்டு விழா
Read Moreகளுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக
Read Moreஅறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள பொத்துவில் அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று
Read Moreநாட்டின் சுற்றுலாத் தளங்களை உலகறியச் செய்யும் நோக்குடன், இனமத வேறுபாடின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையானவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடனும்,நாட்டைச் சுற்றி கரையோரமாக நடந்து வரும் சாதனை
Read More2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல
Read Moreஇலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மறைந்தத தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவுதினப் பேச்சும் , முஸ்லிம் ஊழியர்களது பிள்ளைகள் புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம்
Read More