உள்நாடு

உள்நாடு

அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும்..! -வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத்

அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும் என்று வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல்

Read More
உள்நாடு

எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கிறது..! -ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) செயலாளர். நாய ராஜநாதன் பிரபாகரன்

இன்றைய நாள் முக்கியமான நாள்; எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கிறது என்று ஜனநாயக

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைப்பாளர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு..!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து வருகின்றனர். களுத்துறைத் தொகுதியில் ஸ்ரீலங்கா

Read More
உள்நாடு

20, 000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – சஜித் பிரேமதாஸ

“நாட்டை வங்குரோத்து அடையச் செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி, எல்லையற்ற அளவில்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது அத்தனை பிரஜைகளையும் நியாயமான வகையில் நடத்துகின்ற அரசாங்கமாகும். மனிதம் நிறைந்த அரசாங்கமாகும்..! -தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க

(“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய மக்கள் சக்தியின் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடன வெளியீடு – ஸ்ரீ ஜயவர்தனபுர மொனாக் இம்பீரியல் ஹோட்டல்

Read More
உள்நாடு

கப்பலடி பாடசாலையில் இடம்பெற்ற பணி நலன் பாராட்டு விழா..!

கப்பலடி அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும்

Read More
உள்நாடு

மீண்டும் கொழும்பு குப்பைகள் புத்தளம் அருவக்காட்டுக்கு ரயில் மூலம் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு

கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டம் ஞாயிறு (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் மேற்படி திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரி

Read More
உள்நாடு

கொழும்பு மருதானை பகுதியில் 19 வயது இளைஞன் தாக்கியதில் 44 வயது டாக்டர் உயிரிழப்பு

கொழும்பு – மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் இன்று (26) காலை டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக,

Read More
உள்நாடு

திக்குவல்லை ஸூம்ரியின் நட்பு எனும் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸூம்ரியின் நட்பு எனும் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா ஞயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கொழும்பு 10

Read More
உள்நாடு

வெல்லும் சஜித் கற்பிட்டி பிரதேசத்தின் 18 கிராமங்களுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

கற்பிட்டியி பிரதேசத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்கும் நோக்குடன் “வெல்லும் சஜித்” என்ற கருப்பொருளில்

Read More