உள்நாடு

உள்நாடு

மூச்சு வேலைத் திட்டத்தின் கீழ் தம்பதெனிய வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள்

டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தம்பதெனிய பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பதெனிய

Read More
உள்நாடு

மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும், தவறு செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இம்ரான் எம்.பி

நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என

Read More
உள்நாடு

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு மீண்டும் ஆரம்பித்து வைப்பு

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மீண்டும் நேற்று (15.12.2025) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வியா சஜ்ஜாத்

Read More
உள்நாடு

பொத்துவில்லில் நுளம்பிற்கு புகை விசிறும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாகபாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீளவும் திறக்கப்பட்டதை முன்னிட்டுபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் வழிகாட்டலின் கீழ்

Read More
உள்நாடு

மூன்றாம் தவணைப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு

Read More
உள்நாடு

இடைக்கிடையே மழை பெய்யலாம்

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும்

Read More
உள்நாடு

பாடசாலைகள்நாளை மீள் ஆரம்பம்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.  அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை

Read More
உள்நாடு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பேரிடரால் 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த

Read More
உள்நாடு

அனர்த்தத்திற்கு உள்ளான சிறுவர்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்; மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும்

Read More
உள்நாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள்

Read More