உள்நாடு

உள்நாடு

ஆலங்குடா அபிவிருத்தி உத்தியோகத்தர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆலங்குடா கிராம சேவையாளர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வியாழக்கிழமை(18) இரவு இனந்தெரியாத காடையார்களால் இரு முறை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அண்மையில் நாட்டில்

Read More
உள்நாடு

இன்றும் மழையுடனான வானிலை காணப்படலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் நிவாரண உதவி

இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா இன்று காலை இலங்கையை அடைந்தது. குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் கொண்ட புதிய தொகுதி

Read More
உள்நாடு

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த

Read More
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் “டிஜிட்டல் இலங்கை” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்

Read More
உள்நாடு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தெமட்டகொட கைரியாவின் 750 மாணவிகளுக்கு புது காலணிகள்

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேசத்தில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 25.324 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கும்

Read More
உள்நாடு

தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று

Read More
உள்நாடு

பாராளுமன்றம் இன்று கூடியது

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.  இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,  மு.ப. 09.30 – மு.ப. 09.45 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)

Read More