உள்நாடு

உள்நாடு

எல்ல வாகன விபத்து.உயிரிழந்தோருக்கு 10 இலட்சம் இழப்பீடு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 4ம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10

Read More
உள்நாடு

இரத்மலானை அனாதை இல்ல குழந்தைகளுக்கு ஈரான் தூதுவர் உதவி.

ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali Reza Delkhosh அவரது பாரியாரும் இன்று 05.09.2025 நபி பெருமானார் பிறந்த தினத்தினை முன்னிட்டு

Read More
உள்நாடு

UNDP யின் பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிட பிரதிநிதியாக பாதில் பாக்கிர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தேசிய மீலாத் விழா

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழாதேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில்,

Read More
உள்நாடு

மினுவாங்கொடை பகுதியில் மோசடி குழு செயல்பாடு

மினுவாங்கொடை பகுதிகளில் நேஷனல் லங்கா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, வீடு தோறும் சென்று பொருட்களை வழங்குவதாகச் சொல்லி, பணத்தை வசூலித்துக்

Read More
உள்நாடு

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) காலை 9.00 மணிக்கு கல்பிட்டி

Read More
உள்நாடு

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு பேருவளை மண்ணில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் 1500 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை அஷ்ரபியா அரபுக் கல்லூரி

Read More
உள்நாடு

சீரான வானிலை நிலவும்.

மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) இலேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா,

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் முதலாவது ஜனாதிபதி நிதியம் உதவித் திட்டம் வழங்கி வைப்பு

ஜனாதிபதி நிதியம் உதவித் திட்டம் பிரதேச மட்டம் வரை விஸ்தரிப்பு: எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான உதவி வழங்கும்

Read More
உள்நாடு

மீண்டும் ஆரம்பமாகும் இலங்கை குவைத் விமான சேவைகள்

இலங்கைக்குப் பயணிகள் விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் ஏயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இந்த சேவையை மீள

Read More