உள்நாடு

உள்நாடு

எந்தவொரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவில்லை; கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை பகிரங்க அறிக்கை

தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடே அதன் கிளையான கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் எற்புடையதாக இருப்பதனால் கல்குடாக்கிளை எந்தவொரு கட்சியையோ வேட்பாளரையோ முன்னிலைப்படுத்தாது

Read More
உள்நாடு

திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்; ACMC வேட்பாளர் சலீம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச

Read More
உள்நாடு

SLIBFI விருதுகள் 2024 இல் ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை சுவீகரித்தது அமானா வங்கி

அமானா வங்கி, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிற்துறை விருதுகள் (SLIBFI) 2024 நிகழ்வில், ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை

Read More
உள்நாடு

“சிறந்த செய்தியாளர்” விருது பெற்றார் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர்

சாதனை படைத்த பல்துறை இலங்கை ஆளுமைகளுக்கு ஸ்கை தமிழ் விருது வழங்கிக் கௌரவிக்கும் விழாவில், ஊடகத்துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட சேவையைக் கௌரவிக்கும் முகமாக பல்துறைக்கலைஞர், ஊடகவியலாளர்,

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்கம் சிராஸ் மீராசாஹிபுக்கு முழு ஆதரவு

நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 3இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு

Read More
உள்நாடு

சுற்றுலா பயணிகள் குறித்து அவதானம்; பொலிஸ் திணைக்களம்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்யட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவுகள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்

Read More
உள்நாடு

அறுகம்பை போக வேண்டாம்; அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு

Read More
உள்நாடு

தேர்தலையொட்டி தபால் ஊழியர் விடுமுறை இரத்து

இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர்

Read More
உள்நாடு

ஜோன்ஸ்டனை கைது செய்ய மேல் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால்

Read More
உள்நாடு

27ல் பேருவளை வரும் ஜனாதிபதி அனுர,பிரதமர் ஹரிணி; பிரசாரக் கூட்டத்தில் உரை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) ஞாயிற்றுக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்கிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்

Read More