உள்நாடு

உள்நாடு

புத்தளம் பாலாவி பகுதியில் பீடி இலை ஏற்றிச் சென்ற வாகனம் சிக்கின சந்தேக நபர்கள் தப்பியோட்டம்.

பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து இன்று அதிகாலை லொறியை முற்றுகையிட்டபோது லொறியை நிறுத்திவிட்டு சந்தேக

Read More
உள்நாடு

அருகம்பே பிரதேச பாதுகாப்புக்கு 500 படையினர்

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை

Read More
உள்நாடு

வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி.பரிசோதனை செய்யப்படுகின்றனர்

வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி. பெரும்பாலும் ஆண் ஓரினச்சேர்க்கை காரணமாக எச் ஐ வி தொற்று பெருமளவில் அதிகரித்துள்ளது. கடலோர பாலியல் தொழிலாளர்கள் (Beach boys) பல்வேறு

Read More
உள்நாடு

எந்தவொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவில்லை – கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை பகிரங்க அறிக்கை.

தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடே அதன் கிளையான கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் எற்புடையதாக இருப்பதனால் கல்குடாக்கிளை எந்தவொரு கட்சியையோ வேட்பாளரையோ முன்னிலைப்படுத்தாது

Read More
உள்நாடு

புத்தளம் பாலாவி பகுதியில் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற வாகனம் சிக்கியது; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து இன்று அதிகாலை லொறியை முற்றுகையிட்டபோது லொறியை நிறுத்திவிட்டு சந்தேக

Read More
உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரிக்கு மும்மொழிகளிலும் உயர்தர வகுப்புகள் நடாத்த அங்கீகாரம்

கண்டி சித்திலெப்பை கல்லூரியில் மும்மொழிகளிலும் உயர்தர வகுப்புக்களை நடாத்த கண்டி வலயக் கல்விப் பணிமனை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 2026 ஆம் ஆண்டு பரீட்சைக்குரிய கலை,வர்த்தகம் மற்றும்

Read More
உள்நாடு

இஸ்லாமிய அடிப்படைகள் என்ற தலைப்பில் கெச்சிமலை தர்காவில் செயலமர்வு

அலவிய்யா இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் இஸ்லாமிய அடிப்படைகள் எனும் தலைப்பில் ஒரு நாள் வதிவிட செயலமர்வொன்று எதிர் வரும் 26ம் திகதி (26-10-2024)சனிக்கிழமை முதல் மறுநாள் 27ஆம்

Read More
உள்நாடு

வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகின்றனர்; வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி

பெரும்பாலும் ஆண் ஓரினச்சேர்க்கை காரணமாக எச் ஐ வி தொற்று பெருமளவில் அதிகரித்துள்ளது. கடலோர பாலியல் தொழிலாளர்கள் (Beach boys) பல்வேறு மாத்திரைகளை உபயோகிப்பதால் தொற்று பரவுவதைத்

Read More
உள்நாடு

இங்கிலாந்து ரஷ்யாவும் தமது நாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

தமது நாட்டுப் பிரஜைகளுக்கும் அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாமென இங்கிலாந்து, ரஷ்யா தமது நாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இன்று காலை அமெரிக்க தூதரகம் தமது நாட்டு

Read More
உள்நாடு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம்

Read More