உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read More
உள்நாடு

புதிய மாணவர் அனுமதி -2025

அந்-நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரி, வாழைச்சேனை. எமது கல்லூரியில் 2025ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய மாணவர்கள் ஹிப்ழு, ஷரீஆ பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். ஹிப்ழு பிரிவில் சேர்வதற்கான

Read More
உள்நாடு

கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்ட காஷ்மீர் கறுப்பு தின நிகழ்வு

ஓக்டோபர் 27 காஸ்மீர் கரிநாள் தினத்தை நேற்று (27) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அனுஸ்டித்தது.கருத்தரங்கில் அரசியல் செயற்பாட்டாளரும் முஸ்லிம் விவகார தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷிராஸ் யூனுஸ்

Read More
உள்நாடு

வெல்லம்பிட்டியில் நடைபெற்ற மீலாத் சிறப்பு நிகழ்ச்சி

இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றம், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையுடன் இணைந்து வழங்கும் ” ஸீரதுன் நபி மீலாத் சிறப்பு நிகழ்ச்சி இன்று வெல்லம்பிட்டி அக்ரம்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் ஆகிப் அஹமட் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஆகிப் அஹமட் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக்

Read More
உள்நாடு

தேத்தாப்பலைப் பகுதியில் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

புத்தளம் தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது பின்னால் இருந்த

Read More
உள்நாடு

மலேஷிய தூதுவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொல்வத்தை அஹதிய்யா பாடசாலை

வெல்லம்பிட்டி பொல்வத்தை சித்தி பாத்திமா உவைஸ் நிலையத்தில் இளம் பெண்கள் முஸ்லிம் அமைப்பும் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலும் இணைந்து பிரதேச மாணவர்களின் நலன்கருதி அஹதிய்யா பாடசாலையொன்றை

Read More
உள்நாடு

இலங்கை பல்கலைக்கழக நூலகர் சங்க சர்வதேச ஆய்வு மாநாடு.

இலங்கை பல்கலைக்கழக நூலகர் சங்கத்தினால் நடாத்தப்படும் 14 வது சர்வதேச ஆய்வு மாநாடு நாளை மறுதினம் ( 29) கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கை

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள் கையளிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கொழும்பு மாவட்டத்திலும் பல பகுதிகளில் வெள்ள நீர் மக்களின் குடியிருப்புக்ளுக்குள்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான திறமைகளும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை என்பதை

Read More