உள்நாடு

உள்நாடு

அனுராதபுரத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க சதி செய்கின்றனர்.

முன்னாள் எம்.பீ.இஷாக் ரஹ்மான் குற்றச்சாட்டு. சமூக நலனில் அக்கறையில்லாத சுயநல சிந்தனையுடைய சில அரசியல் வாதிகள் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு

Read More
உள்நாடு

இப்திகார் ஜெமீல், அஸ்லம் ஹாஜியின் வெற்றிக்காக மருதானை மக்கள் ஒன்றினைவு.

ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான இப்திகார் ஜெமீல்,எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் ஆகியோரை ஆதரித்து பேருவளை நகர சபைக்குட்பட்ட மருதானை அரப்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபை ஏற்பாட்டில் மீலாத் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு.

பேருவளை நகரசபை நிருவாகத்தால், நடாத்தப்பட்ட மீலாதுன் நபி விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தின் அஷ்ஷெய்க். முஸ்தபா ஞாபகார்த்த மண்டபத்தில் நகர

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்டம்

கற்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உலவள ஆலோசகரும் பாலர் பாடசாலை மாணவர் அபிவிருத்தி உத்தியோகத்தருமான நிப்ராஸின் நெறிப்படுத்தலில் கற்பிட்டி

Read More
உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தலைவராக தேசிய மக்கள் சக்தியின் நிஷாந்த பெரேரா?

எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள்

Read More
உள்நாடு

கற்பிட்டி மண்டலக்குடா முதியோர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

கற்பிட்டி மண்டலக்குடா முதியோர் சங்கத்தின் பொதுக் கூட்டம் அண்மையில் கற்பிட்டியின் மூத்த உலமா மௌலவி இபாதுல்லாஹ்வின் தூஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்றது இதில் அதிதியாக கற்பிட்டி மண்டலக்குடா கிராம

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த கூட்டம்

வட கீழ் பருவப் பெயர்ச்சி கால நிலையை எதிர்கொள்ள தயாராகுவதற்கான முன் ஆயத்த கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர்

Read More
உள்நாடு

அனுராதபுர ஆஸ்பத்திரியின் 4ஆவது மாடியிலிருந்து பாய்ந்த நோயாளி பலி

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவில் 4 ஆவது மாடியில் அமைந்துள்ள 66 வது வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் மாடியிலிருந்து பாய்ந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக

Read More
உள்நாடு

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள்; நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வௌிக்காட்டி உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள்

14 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன்

Read More