உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை

Read More
உள்நாடு

ஜமாதுல் ஊலா மாதம் ஆரம்பம்..!

ஹிஜ்ரி 1446 ஜூமாதுல் ஊலா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நவம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.இதன்போது எப்பாகத்திலும் ஜூமாதுல் ஊலா

Read More
உள்நாடு

நொச்சியாகம சுற்றுப் புற கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம்..! பிரதேச மக்கள் அச்சம்..!

நொச்சியாகம பகுதியிலுள்ள சில கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நொச்சியாகம பகுயிலுள்ள குசும்புற ,கல்கிரியாகம, அம்பகஹவெவ மற்றும் கிம்புல்பெட்டியாவ ஆகிய கிராமங்களில் சிறுத்தைகளின்

Read More
உள்நாடு

H ஸ்டுடியோ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை வழங்குவதற்காக 2090 தபால் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக

Read More
உள்நாடு

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது.

தலாவ பொலிஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள  கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை (02) கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள்

Read More
உள்நாடு

பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி எரிபொருள் விலை திருத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய ஜனாதிபதி கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் எதிர்பார்ப்புகளை உச்ச நிலைக்கு

Read More
உள்நாடு

தீர்வு கிடடைக்காவிடின் போராட்டம் நாளை தொடரும்.ரெயில்வே அதிகாரிகள் சங்கம்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்குதேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் இன்று

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை வழங்குவதற்காக 2090 தபால் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக

Read More
உள்நாடு

காட்டு யானையை புகைப்படமெடுக்கச் சென்ற மூவர் யானையால் தாக்கப்பட்டு காயம்

கல்கமுவ எஹடுவெவ கத்தொரு பகுதியில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவரை காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் திறப்பனை மற்றும் கத்தொடுவ ஆகிய பகுதிகளில்

Read More