உள்நாடு

உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் ஜனாதிபதி தேர்தல் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக நியாஸ் நியமனம்

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான புத்தளம் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவிப்பிரமாணம்

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

“தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம்: நாட்கள் நகர நகர சஜித்துக்கே மவுசு” -முல்லைத்தீவில் தலைவர் ரிஷாட்!

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்  பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று காலை (02) இடம்பெற்ற கூட்டத்தில்  உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்ததாவது;   “சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள மக்கள் அலையைத் தடுத்து, திசை திருப்ப எந்த வேட்பாளர்களாலும் இனி இயலாது. எஞ்சியுள்ள காலங்களிலும் சஜித்துக்கான ஆதரவு அலைகள் உச்சம் தொடவுள்ளன. இந்நிலையில், வங்குரோத்து வாய்வீரர்களைக்  களமிறக்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்படுகிறது. இந்த மண்ணுடனும் பிரதேசத்துடனும் பரிச்சயம் இல்லலாத பலர் வந்து வழங்கும் வாக்குறுதிகளை  நம்பாதீர்கள்.   யுத்தம் முடிந்த பின்னர், இப்பகுதிக்கு நானே வந்தேன். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் அமைச்சராகவும் பல வேலைகளைச் செய்தேன்.  மெனிக்பார்ம் முகாமில் மக்களைக் குடியேற்றினேன். காணிகள் இல்லாதோருக்கு காணி வழங்கினேன். வைத்தியசாலைகள், பாடசாலைகளை நிர்மாணித்தேன்.  ஆயிரம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இனம், மதம், கட்சி பாகுபாடின்றி இவற்றை நாம் செய்தோம். மனச்சாட்சி  உள்ளவர்கள்  இவற்றைச்  சிந்தித்து, நாம் ஆதரிக்கும் வேட்பாளர் சஜிதுக்கே வாக்களிக்க வேண்டும்.   எஞ்சியுள்ள நமது அபிவிருத்தி வேலைகளைப் பூர்த்தி செய்ய, சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதியாக்க வேண்டும். தோற்கப்போவோருக்கு வாக்களித்து,  ஜனநாயகத்தின் பெறுமானத்தை சீரழிக்காதீர்கள். நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின்  இனவாதமும் இறுமாப்புமே நமது பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கியது. விரட்டப்பட்ட கொடுங்கோலனின் எஞ்சிய ஆட்சிக்காலத்திலும் இனவாதிகளே  இணைந்துள்ளனர்.

Read More
உள்நாடு

சுமந்திரன், சாணக்கியனின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது – திகாம்பரம் எம்.பி.

“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன்,

Read More
உள்நாடு

எம்பிலிபிட்டிய நகரில் போலி தேர்தல் வாக்களிப்பு நிலையம் ; பொலிஸார் விசாரணை..!

அண்மையில் எம்பிலிபிட்டிய நகரின் முக்கிய இடத்தில் நடாத்தப்பட்ட போலி தேர்தல் வாக்களிப்பு நிலையம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, ஜனாதிபதி வேட்பாளர் ஜனக்க பிரியந்த குமார, எம்பிலிபிட்டிய பொலிஸில்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை 15 ஆம் திகதி – அட்டவணை வெளியாகியது..!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை..!

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி

Read More
உள்நாடு

கல்பிட்டியில் 1 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பிரதேசத்தின் குறிஞ்சிப்பிட்டி மற்றும் சின்னக்குடிருப்பு ஆகிய இடங்களில் நேற்று (1) கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோகிராம் கேரள

Read More
உள்நாடு

நாளை பாரம்பரியம் நிகழ்ச்சியில், “கவித்தென்றல்” டீ. ஆப்தீனின் நினைவுகள்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தனித்துவமான இசைப் பாரம்பரிய வளர்ச்சிக்கு துணை சேர்த்த, இசைத்துறை சார்ந்தோர் வரிசையில், காலஞ்சென்ற கவித்தென்றல் டீ. ஆப்தீன் அவர்களும் ஒருவர். இவரது

Read More