உள்நாடு

உள்நாடு

ஒன்றுபட்டு ஓரணியாக நிற்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை வென்றெடுக்க முடியும்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் முனீர் முழப்பர். கம்பஹா மாவட்டத்தில் ஏறத்தாழ 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.எனவே முஸ்லிம்கள் ஒன்று பட்டு ஓரணியாக நின்று வாக்களிப்பதன்

Read More
உள்நாடு

நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் – ரிஷாத்

நான் உயிரோடு இருக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மகன்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும் என அகில

Read More
உள்நாடு

கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் குடைசாய்ந்ததில் பலர் காயம்

கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் விபத்தின்போது பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார்

Read More
உள்நாடு

பிட்டவளை ஸாவியாவில் மார்க்க சொற்பொழிவு இன்று

பேருவளை சீனன்கோட்டை பிட்டவளை அல்-மிர்அத்துஷ் ஷாதுலிய்யா ஸாவியாவில் திக்ர் ஹழரா மஜ்லிஸ் மற்றும் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 08 ஆம் திகதி (2024-11-08) மாலை மஃரிப்

Read More
உள்நாடு

பொருட்களின் விலை குறைக்கப்படாமை குறித்து மக்களால் முறைப்பாடுகள்

உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார அதிகார சபையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன் மற்றும்

Read More
உள்நாடு

கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுக்கப்பட வேண்டும், இது மாவட்ட முஸ்லிம்களின் கடமை; மாவட்ட அரசியல் மன்றத்தின் தலைவர் வஸீர் முக்தார் வேண்டுகோள்

கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நான்கு பிரதிநிதித்துவம் உள்ள மாவட்டத்தில் தற்போது இரண்டு பிரதிநிநித்துவங்களே உள்ளன. இப்பிரதிநித்துவங்களைப் பாதுகாப்;பது இன்றைய முஸ்லிம்

Read More
உள்நாடு

இன்றுடன் நிறைவு பெறும் தபால்மூல வாக்களிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

நான் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவன் என்பதை சர்வஜன பலய கட்சித் தலைவர் திலித் ஜயவீர நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் அவர் அரசியலிலிருந்து அவர் ஒதுங்க வேண்டும்

முன்னாள் தேசிய கிரிக்கட் அணியின் தலைவர் திலகரத்ன தில்சான் எனது இரட்டைப் பிரஜாவுரிமையை நிரூபித்தால்  நாளையே அரசியலில்  இருந்து விடைபெறுவேன்.நான் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனத் தெரிவிக்கும்

Read More
உள்நாடு

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 3ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜே.எம் மீடியா

Read More