உள்நாடு

உள்நாடு

நியூசிலாந்தில் “Possum” விலங்குகளை கட்டுபடுத்தும் புதிய பொறிமுறையை கண்டுபிடித்த காத்தான்குடி இளைஞர் ஸபீர்

நியூசிலாந்தில் பாரிய பிரச்சினையாக காணப்படும் “possum” என்கின்ற அவுஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு பூனையை விட பெரிதான தோற்றம் கொண்டதுடன் நியூசிலாந்தின் உள்நாட்டு தாவரங்கள், ஏனைய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று (13) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல்

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலையொட்டி பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் பிரிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் இணையச் சேவை பொதுத் தேர்தல் தினத்தன்று செயல்படாது

Read More
உள்நாடு

வாக்கு எண்ணும் முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்

Read More
உள்நாடு

ஹெரேய்ன் போதைப் பொருளுடன் சட்டத்தரணி கைது

னுராதபுரம் தலைமையக பொலிஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவரை (11) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் தலைமையக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட

Read More
உள்நாடு

யானை தாக்கியதில் வயோதிப பெண் பலி

எப்பாவல கட்டியாவ யாய 10 பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி 84 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கட்டியாவ யாய 10 பியங்கரகம பகுதியைச்

Read More
உள்நாடு

விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய அனுராதபுர சாஹிரா மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

கல்வி அமைச்சின் கீழ் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனுராதபுரம் சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் ஜே.அசாத் மொகமட் உள்ளிட்ட

Read More
உள்நாடு

“சமூக விழிப்புணர்ச்சிக்காக தோழமையுடன் பங்காற்றியவர் வஹாப் மாஸ்டர்”;முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க

முஸ்லிம் சமூக விழிப்புணர்ச்சிக்காக. தோழமையுடன் பங்காற்றிய சமூக சேவையாளர் வஹாப் மாஸ்டரின் இழப்பு சமூக நலன் நாடும் மக்களுக்கே ஒரு பேரிழப்பாகும் என்று முன்னாள் மத்திய மாகாண

Read More
உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கை இடுதல் பற்றிய செயலமர்வு

இலங்கை பத்திரிகை ஸ்தாபானம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான பொறுப்புடனும் பொறுப்பு கூறலுடனும் தேரதல் விடயங்களை அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு சனிக்கிழமை (09) கல்லடி கிறீன் கார்டனில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலையொட்டி நாளை முதல் கடும் பாதுகாப்பு; 70000 பொலிஸார் கடமையில்

பொதுத் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66,000 – 70,000 வரையிலான பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்

Read More