சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து
Read More2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து
Read Moreகிழக்கு அரசியலில் ஒரு புதுத் திருப்பமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷர்ரப் தலைமையில் புதிய கட்சியொன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறைக் கட்சி என்ற
Read Moreஉணவு விஷமாகியதால் 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாரகமவில் அமைந்துள்ள மகளிர், சிறுவர் பராமரிப்பு முகாமில் இருந்த 09
Read Moreநவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில்
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வல அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகராக அவருக்கு
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
Read Moreஅடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்றைய தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். பத்தாவது
Read Moreஅரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான
Read Moreஅக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்த காலங்களில்
Read Moreபத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள
Read More