உள்நாடு

உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ க்கு பிடியாணை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

புதிதாக அஸ்வெசும திட்டத்திற்கு விண்ணப்பிக்க கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பெரும் மக்கள் கூட்டம்

அஸ்வெசும விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்காக மேலதிக கால அவகாசம். வழங்கப்பட்டுள்ள நிலையில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (25) பெருந்திரலான மக்கள் சமூகமளித்திருந்தனர். புதிதாக அஸ்வெசும விண்ணப்பிப்பவர்கள்

Read More
உள்நாடு

மரக் குவியல் உபகரணங்களுடன் மூன்று இராணுவ வீரர்கள் கைது

அனுமதிப்பத்திரமின்றி அங்கிகரிக்கப்படாத தனியார் மரக் கொட்டகை ஒன்றை நடாத்திச் சென்ற இராணுவ சிப்பாய்கள் மூவரை மரக் குவியல் மற்றும் உபகரணங்களுடன் கைது செய்துள்ளதாக பிரியங்கரகம பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் மிஹிந்தலையில் கைது

அனுராதபுரம் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர். கனேவெல்பொல

Read More
உள்நாடு

தனியார் பஸ் நிலைய ஊழியர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்கினால் பஸ் அனுமதிப் பத்திரம் இரத்து; மத்திய மாகாணத்தில் நடவடிக்கை

மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பஸ் நிலைய ஊழியர்களுக்கு சட்டவிரோதமாகப் பணம் வழங்கினால், அவ்வாறு வழங்கும் தனியார் பஸ்களின் பயணிகள்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் இன்றும், நாளையும் மூடப்படும்; மாகாண கல்விப் பணிப்பாளர்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளை மற்றும்

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடலும், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் கௌரவிப்பும்

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடலும் புத்தளம் மாவட்டத்தில் ஆளும் தரப்பில் முதன் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசலை

Read More
உள்நாடு

கிழக்கை அண்மிக்கும் தாழமுக்கம், கன மழை பெய்யலாம்,சிவப்பு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்றைய தினம் மேலும் தீவிரமடைந்து கிழக்குக் கரையை அண்மிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி,

Read More
உள்நாடு

ஜெம்மியதுல் உலமாவின் 9 வது இலவச கண் பரிசோதனை முகாம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சமூக சேவைக் குழுவின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட மற்றும் பிராந்திய கிளைகளின் ஒத்துழைப்புடன் 09ஆவது இலவச கண் பரிசோதனை முகாம்

Read More