உள்நாடு

உள்நாடு

டிசம்பர் 4 இல் உயர்தர பரீட்சை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டிருந்த க.பொ.த.உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதியே மீண்டும் ஆரம்பமாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர

Read More
உள்நாடு

அமேஷன் உயர் கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

கடந்த 24.11.2024 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 80 Diploma மாணவர்களும், 80 HND மாணவர்களும்

Read More
உள்நாடு

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார். வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர்

Read More
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு

Read More
உள்நாடு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்க நீர் மட்டம் உயர்வு; எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே, நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்போது உடன்

Read More
உள்நாடு

ஜம்மியதுல் உலமா தலைமையகம் வந்த புதிய சபாநாயகர்; சினேகபூர்வ சந்திப்பு

2024.11.26 அன்று நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான

Read More
உள்நாடு

நிலவிவரும் சீரற்ற வானிலையால் இதுவரை 207582 பேர் பாதிப்பு

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர்

Read More
உள்நாடு

அதிகாரிகளின் விடுமுறை இரத்து; நீர்ப்பாசன அமைச்சு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்

Read More
உள்நாடு

அனர்த்தங்களுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது; அஷ்ரப் தாஹிர் எம்.பி

நேற்று (26) இரவு மாவடிப்பள்ளி வீதியில் மதரசா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட சிறுவகளை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது. நேற்று

Read More
உள்நாடு

கலாஓயா பெருக்கெடுப்பு; அபாய எச்சரிக்கை

கலாஒய தாழ்நில பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி நொச்சியாகம ,இராஞாங்கனை ,வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச

Read More