உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சென்று பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களை புதன் கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி

Read More
உள்நாடு

மத்ரஸா மாணவர் விவகாரம்.அதிபர், ஆசிரியர், உதவியாளர்கள் கைது.

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு

Read More
உள்நாடு

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் தற்காலிக இடத்திற்கு மாற்றம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத்தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஏறாவூர் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர்

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்தில் அனர்த்தங்களினால் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிப்பு.

கண்டி மாவட்டத்தில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் தற்போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த 193 குடும்பங்கள் தற்போது தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்ட

Read More
உள்நாடு

பன்முக ஆளுமையான “வேதாந்தி ” சேகு இஸ்ஸதீனும் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுதாபம் பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் வரலாறு எழுதப்படும் பொழுது, அதில் மறைந்த பன்முக

Read More
உள்நாடு

வலயக் கல்விப் பணிப்பாளரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீமை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும்

Read More
உள்நாடு

“வேதாந்தி” சேகு இஸ்ஸதீனின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பெரும் இடைவெளி; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

முஸ்லிம் விடுதலை அரசியலில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு நிகராக மிகப் பிரதான பாத்திரம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட இலக்கியவாதியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு,

Read More
உள்நாடு

கொழும்பு – பதுளை தபால் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர தபால் ரயில் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று வேதாந்தி; பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அனுதாபம்

முஸ்லிம் தேசியத்தின் முதல் விதை, முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று மர்ஹும் வேதாந்தி சேகு இஸ்ஸடீன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்

Read More