உள்நாடு

உள்நாடு

மக்கள் குறை தீர்க்கும் ஆளுநருக்கு சொல்லுங்கள் புதிய நடைமுறை மேல் மாகாணத்தில் அறிமுகம்.

மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களின் சேவை தொடர்பில் பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க ‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற புதிய

Read More
உள்நாடு

வெள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினையடுத்து, பாதிப்புக்குள்ளான முல்லைதீவு மாவட்ட மக்களின் அவசர தேவைகளைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான உதவிகளை செய்யும் வகையில், இன்றைய தினம் (29),

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு உள்ளது.

நம்பிக்கையாளர்களினூடாகவே அதனை உடனடியாக நிறைவேற்றவும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் வேண்டுகோள் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது

Read More
உள்நாடு

வெள்ள அனர்த்தம்; தேசிய ஷூரா சபையின் வேண்டுகோள்

அதிக மழை காரணமாக உருவான வெள்ளத்தாலும் கடும் காற்று மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்தங்களாலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் தமது

Read More
உள்நாடு

நிந்தவூர் மதுறஸா விவகாரம்; அதிபர்,ஆசிரியருக்கு டிசம்பர் 2 வரை மறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம்

Read More
உள்நாடு

மக்கொன ஜும்ஆ பள்ளியில் கந்தூரி மஜ்லிஸ்

மக்கொனை ஜும்ஆப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ். இஸ்மாயில் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் பெயரிலான கத்தமுல் குர்ஆன் தமாம் கந்தூரி மஜ்லிஸ் எதிர்வரும் 30ஆம்

Read More
உள்நாடு

புத்தளம் தில்லையடியில் ஞாயிறு இலவச மருத்துவ முகாம்

புத்தளம் தில்லையடி ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ள இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 2024 டிசம்பர் 01 ம் திகதி புத்தளம் தில்லையடி அரபா நகர்

Read More
உள்நாடு

மறுஅறிவித்தல் வரை யாழ் ராணி சேவை நிறுத்தம்

யாழ் ராணி சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக

Read More
உள்நாடு

மாவடிப்பள்ளி விபத்தில் மரணித்தோருக்கு காத்தான்குடி பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனுதாபம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவடிப்பள்ளி பாலத்தினை விட்டு தடம் புரண்ட உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளமை தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட சாகித்திய கலை விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன் கலாதினீ விருது வழங்கி கௌரவிப்பு

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ

Read More