உள்நாடு

உள்நாடு

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வும் குருதிக்கொடையும் !

சமூக நல விடயங்களில், மனிதாபிமான ரீதியாக சிறப்பாக இயங்கும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சுனாமி அனர்த்த தினத்தின் இருபதாவது நினைவு முன்னிட்டு ஏற்பாடு

Read More
உள்நாடு

சுனாமி அனர்த்தம்; களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமய நிகழ்வுகள்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை

Read More
உள்நாடு

ஈரானிய அறிஞர் குஜ்ஜத் இஸ்லாம், கலாச்சார கவுன்சிலருடன் முஸ்லிம் மீடியா போர உறுப்பினர்கள் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள ஈரான் கலாசசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரசல் மற்றும் ஈரானிலில் வருகை தந்த அறிஞர்

Read More
உள்நாடு

மன்மோகன் சிங் மறைவுக்கு சஜித் பிரேமதாச அனுதாபம்

முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்ததுடன், முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக

Read More
உள்நாடு

மீராவோடை பிராந்தியத்தில் ஜனாஸா நலன்புரி அமைப்பு உதயம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் மீராவோடை பிராந்திய ஜனாஸா நலன்புரி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும்

Read More
உள்நாடு

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

Read More
உள்நாடு

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே விசேட ரயில் சேவை

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் விசேட ரயில்

Read More
உள்நாடு

மாலை, இரவு மழை பெய்யலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (27) மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும்

Read More
உள்நாடு

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாளுடன் இரு மாணவர்கள் கைது

ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை மாற்றச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரை நேற்று (25) கைது செய்துள்ளதாக தந்திரிமலை பொலிசார் தெரிவித்தனர். தந்திரிமலை விஹாரை வீதியில்

Read More
உள்நாடு

நண்பர்களுக்கிடையே மோதல்; ஒருவர் குத்திக் கொலை

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் நண்பர்களுக்கிடையே மோதல் – ஒருவர் நேற்று (25) மாலை குத்திக் கொலை செய்யப்பட்டார். பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய

Read More