உள்நாடு

உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நா‌ட்டி‌ல் இன்றிலிருந்து (31ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார

Read More
உள்நாடு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார். மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை

Read More
உள்நாடு

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்து, 15000 ரூபா நிலுவையை உடன் செலுத்து; ஸ்டாலின் மீண்டும் களத்தில்

அரசாங்க ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி சம்பள உயர்வினை வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தாது விட்டால் கடுமையான தொழிற்சங்க நெருக்கடிகளை அரசாங்கம் சந்திக்க வேண்டி வரும் என இலங்கை ஆசிரியர்

Read More
உள்நாடு

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அட்டாளைச்சேனை பிரதேசம் ஆதரவு வழங்கியமைக்காகவே இம்முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய காலத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் கட்சிக்கு

Read More
உள்நாடு

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை

Read More
உள்நாடு

பாடசாலை இடம்பெறும் நாட்கள் 210 இல் இருந்து 181 ஆக குறைப்பு

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட 40 ஆவது தேசிய மீலாத் விழா

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் சமய

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கியதில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலி

கட்டடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்காக சீமெந்து வேலையில் ஈடுபட்டு கொடிருந்த தொழிளார்களில் 4 பேருக்கு மின்சாரம் தாக்கியதில், 3பேர் மரணமாகியதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை (29/12/2024)

Read More