உள்நாடு

உள்நாடு

அரிசி, வெற்றிலை லொறிகள் நேருக்கு நேர் மோதல்; ஐவர் காயம்

பொலன்னறுவை வெலிகந்த சிங்கபுர 30 ஆவது மைல் கல் பகுதியில் தனியார் அரிசி லொறி ஒன்றும் வெற்றிலை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வெற்றிலை

Read More
உள்நாடு

ஜனவரி 30ல் முதலாம் தரத்துக்கு மாணவர்கள் சேர்ப்பு

அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை, இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என

Read More
உள்நாடு

வெகு விமர்சையாக இடம்பெற்ற கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் 2ஆவது பரிசளிப்பு நிகழ்வு

கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் 2ஆவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், முதலாவது பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் (30) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா

Read More
உள்நாடு

வட மத்திய கலை நிகழ்ச்சியில் சாஹிரா மாணவி அம்னா இரண்டாமிடம்

வடமத்திய மாகாண கலாச்சார திணைக்களத்தினால் வருடாந்தம்  நடாத்தப்படும் கலைநிகழ்ச்சி இம்முறையும் 34 ஆவது தடவையாக கொரக்கஹவெவ  மாகாண அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகின் கேட்போர் கூடத்தில்  மிக

Read More
உள்நாடு

ரஜப் மாத பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம்

புனித ரஜப் மாதத்தினைத் தீர்மானிக்கும் கூட்டம் இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபை , கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம்

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி வாவிக்கரை வீதியை உடனடியாக செப்பனிடுங்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வேண்டுகோள்

காத்தான்குடி வாவிக்கரை வீதி கடந்த வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு சுமார் ஐந்து அடிகளுக்கு மேல் நீர் வழிந்தோடியதால் அவ்வீதி முழுமையாக சேதமடைந்திருந்தது. ஆகவே இவ்வீதியினை உடனடியாக காபட்

Read More
உள்நாடு

“அப்போ” யானையால் பாதிப்பு; தீர்வு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திறப்பனை பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு  “அப்போ ” என்றழைக்கப்படும் காட்டு யானையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சேதங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி  திறப்பனை நகரில்

Read More
உள்நாடு

சைபர் தாக்குதலால் முடங்கிய அரச அச்சக இணையம்

அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் சேவை முடங்கியுள்ளது. இணையத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொலிஸ் திணைக்கள யூ ரியூப் தளம்

Read More
உள்நாடு

உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள்

உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு 12000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. உலக முஸ்லிம் லீக்

Read More