இன்றைய வானிலை
சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய
Read Moreசப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய
Read Moreகடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்கா சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் இன்று (04)வழங்கி வைக்கப்பட்டது. நளீர்
Read Moreஅனுராதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச பலா செடிகளை வழங்க வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் கீழ் அனுராதபுரம் மொரகொட மற்றும் ஹேனபொலயகம
Read Moreபுதுவருடத்தை முன்னிட்டு கற்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் MR ZAM HOLDING கடல்சார் உணவு வகைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினால் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு
Read Moreதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு, எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இன்று
Read Moreவருடமொன்றுக்கு சுமார் மூன்று இலட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக, பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் இரண்டு
Read Moreலிட்ரோ எரிவாயு விலையில் இந்த மாதம் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreகடவத்தை பிரதேசத்தில் வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட 500,000 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடவத்தை நகரில் இயங்கி வந்த இரவு
Read Moreஇலங்கையில் தங்கத்தின் விலை, நேற்றைய (02) தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (03) மேலும் அதிகரித்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் ஒரு
Read Moreஇலங்கை மின்சார சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, சட்டத்தை ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை
Read More