உள்நாடு

உள்நாடு

புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் விபத்து; ஒருவர் பலி

புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு

Read More
உள்நாடு

2025ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது

Read More
உள்நாடு

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் இரு சிறுபான்மையினர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம்.

Read More
உள்நாடு

இலங்கைத் தூதரகம்,ரியாத் மாநகர சபையுடன் இணைந்து மர நடுகை.

இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ரியாத் மாநகரசபையுடன் இணைந்து மரம் நடும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இலங்கைக்கும் சவூதி

Read More
உள்நாடு

முச்சக்கர வண்டி பஸ் விபத்தில் சிறுமி பலி.

இராஞாங்கனை பொலிஸ் பகுதியில் அனுராதபுரம் புத்தளம் பிரதான வீதியில் (05) இரவு முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 12 வயதான சிறுமி யொருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியைப் பார்வையிட்டார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை இன்று(05) பார்வையிட்டார். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல்

Read More
உள்நாடு

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்.சந்தேக நபர்கள் இருவர் கைது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை மிஹிந்தலை பொலிஸார் (06) கைது செய்துள்ளனர். மிஹிந்தலை நகரை வசிப்பிடமாக்

Read More
உள்நாடு

நீதித்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி,சட்ட மாஅதிபர் அதிகாரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐவருக்கு எதிராக வழக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு

Read More