எதிர்க்கட்சியில் இருந்தபோது தாம் எதிர்த்த பயங்கரவாதத் தடைச் சட்டம் ஏன் இன்னும் அமுலில் காணப்படுகின்றது?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி! அப்போது நாட்டில் இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3
Read More