உள்நாடு

உள்நாடு

சில இடங்களில் மழைபெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ

Read More
உள்நாடு

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடல்

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடலொன்று அன்மையில் கலேவெல அர்ரஹ்மத் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் அதன் தலைவர் ராஜன் நசீர்தீன் தலைமையில் நடைபெற்றது  இதன்

Read More
உள்நாடு

ரமழான் மாதத்தில் சாதாரண பரீட்சையை நடாத்துவதை மறு பரிசீலியுங்கள்.இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பிரதமரிடம் வேண்டுகோள்.

க.பொ.த ( சா/தர) பரீட்சையை 2025 மார்ச் மாதம் நடாத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் எடுத்திருக்கின்ற முடிவினை மீள் பரிசீலிக்க வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்

Read More
உள்நாடு

சமூக வலுவூட்டல் வேலைத் திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு.

பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மட்டக்களப்பு

Read More
உள்நாடு

ஊடகத்துறை விருது வழங்கும் விழாவில் ஐவருக்கு வாழ்நாள் தங்க விருது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் ஊடகத்துறை விருது வழங்கும் விழா நேற்று கல்கிசை பீச் ஹோட்டலில் வெகு

Read More
உள்நாடு

GEM SRI LANKA 2025 – BENTOTA மாபெரும் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடங்கி வைத்தார்

பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பூரண ஏற்பாட்டிலும், மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பூரண அனுசரணையுடனும்

Read More
உள்நாடு

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் மூன்று மாணவர்கள் சாதனை

பாகிஸ்தானில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.பாகிஸ்தான் – கராச்சியில் அமைந்துள்ள “ஜாமிஆ

Read More
உள்நாடு

மாதி பொல விபத்தில் முஸ்லிம் தம்பதிகள் பலி

முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி  தம்பதிகளான இருவர் அதே இடத்தில் மரணமடைந்த சோக சம்பவமொன்று மாத்தளை மதிபொல எனுமிடத்தில்    7 ந்திகதி செவ்வாய் மாலை 7.00

Read More
உள்நாடு

வட மத்தியின் 11ம் தர பரீட்சைகள் ஜனவரி 27 முதல் நடாத்தப்படும்.

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர இறுதிப் பரீட்சையின் அனைத்துப் பாடங்களும் ஜனவரி 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சின்

Read More