உள்நாடு

உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்ற தைப் பொங்கல் கொண்டாட்டம்.

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) பொங்கல் தின

Read More
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (13) இரவு 09.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின்

Read More
உள்நாடு

கல்முனை சாஹிராவில் பழைய மாணவர்களின் முயற்சியினால் மலசலகூடங்கள் புனர் நிர்மாணம் செய்து கையளிப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களான எம்.எம்.எம். அம்ஸத், ஏ.எச். பௌசுல் அமீன், ஏ.சீ.ஏ. மஸாஹிர், ஏ.ஆர்.எம். றீசா ஆகியோரின் முயற்சியினால் நவீன

Read More
உள்நாடு

புத்தளம் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமின் ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்று காலமான புத்தளம் மத்றஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஜனாஸா இன்று பிற்பகல் மஸ்ஜிதுல் பகாவிற்கு எடுத்துச்

Read More
உள்நாடு

புத்தளத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மீட்பு

புத்தளம் மணல்குண்று பகுதியில் புத்தளம் பொலிஸாரின் சுற்றிவளைபில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களை மீட்டனர். புத்தளம வேப்பமடு பகுதியில் வீட்டின் முன்னால் நிறுத்தி

Read More
உள்நாடு

இன்று இரவு சீனா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில்,

Read More
உள்நாடு

கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு

கம்பளை – கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும்,

Read More
உள்நாடு

119 அவசர இலக்கத்துக்கு 12 போலி அழைப்புக்கள்; சந்தேக நபரை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பொலிஸ் தலைமையக 119 அவசர இலக்கத்திற்கு 12 போலி அழைப்புக்களை மேற்கொண்டு பொலிசாரை தவறாக வழிநடத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான

Read More
உள்நாடு

எரிபொருளுக்கான பழைய வரிகள் தொடரும்; வர்த்தமானி வெளியீடு

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More