மோட்டார் சைக்கிள் இராணவ கெப் மோதலில் பொலிஸ் சார்ஜன்ட் பலி.
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று இராணுவ கெப் வண்டியுடன் மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read Moreஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று இராணுவ கெப் வண்டியுடன் மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read Moreகல்கமுவ மொன்னங்குளம் அல் ஹஸனாத் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு ஆசிரியை எஸ்.எச்.என்.மினா தலைமையில் நடைபெற்றது.இதன்போது அல் ஹஸனாத் ஜும்ஆ
Read Moreபேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் “தலைவர் ரிஸ்வான் ஸாலி வெற்றிக்கிண்ணத்திற்காக” நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 18 ஆம் திகதி (18-01-2025) களுத்துறை வேனன் பெர்ணான்டோ
Read Moreசீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு கிழக்கு,வட மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகள்
Read Moreஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ஓட்டமாவடி பலநோக்கு
Read Moreபாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜம்மிய்யதுல் உலமா கிளை மற்றும் எருக்கலம்பிட்டி பிரைம் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பூரண
Read Moreக்ளீன் சீ லங்கா திட்டத்தின் கீழ் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் (18) சுத்தம் செய்யும்பணி மேற்கோள்கள்ளப்பட்ட போது. (படங்கள்:-
Read Moreகந்தர – தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6
Read Moreஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் பரஸ்பர உறவுகள், பொருளாதார நலன்களைக் கருத்திற்
Read Moreஹபரணை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பலுகஸ்வெவ யில் 10 மாத குழந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தாய் ஒருவர் (17) கைது செய்யப்பட்டுள்ளார். புலனகம பலுகஸ்வெவ பகுதியில்
Read More