புகையிரத வண்டியில் மோதி நபரொருவர் காயம்!
புகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம்
Read Moreபுகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம்
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து சூழற் தொகுதியைப்
Read Moreநிதி மோசடி சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreஇன்று (22) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று
Read Moreகண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர்
Read Moreகொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று
Read Moreஇலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு பயணிடம் 4,02,000 மதிப்பிளான
Read Moreதேசிய ரீதியாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் வாழைச்சேனை நஹ்ஜா அரபுக் கல்லூரி மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர்அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்
Read Moreசில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய
Read Moreவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை
Read More