உள்நாடு

உள்நாடு

பாத்திமா சில்மியாவின் “இப்படிக்கு என் இதயம்” நூல் வெளியீட்டு விழா

பாத்திமா சில்மியா எழுதிய’இப்படித்தான் என் இதயம்’கவிதை நூல் வெளியீட்டு விழா பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மயுரபாத தேசிய பாடசாலை கேட்போர்

Read More
உள்நாடு

மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை,

Read More
உள்நாடு

எம்கல்வி.lk (emkalvi.lk ) : தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புதிய கல்விசார் இணையதளம் அறிமுகம்

எம்கல்வி.lk (emkalvi.lk ) : தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புதிய கல்விசார் இணையதளம் அறிமுகம். இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு

Read More
உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார் மொண்டி ரணதுங்க

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் மொண்டி ரணதுங்க, பதவியை இராஜிநாமா செய்தார். இவர் கடந்த வருடம் அக்டோபர் 10ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை

Read More
உள்நாடு

வாழ்வாதாரம் இழந்த 100 ஆட்டோ சாரதிகளுக்கு நிதி உதவி!

மேல் மாகாணத்தில் ஆட்டோ தொழிலில் தங்களது வாழ்வாதாரத்தை பெற்று வாழும் மூவின ஆட்டே ஓட்டுனர்கள் 100 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கும்

Read More
உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.சஜித் பிரேமதாச அனுதாபம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தனது ஐந்து

Read More
உள்நாடு

போலியான குற்றச்சாட்டு. விசாரணை நடாத்தவும்.சி.ஐ.டி யினரிடம் மேல் மாகாண ஆளுநர் கோரிக்கை.

இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தன்னை குறிவைத்து பல முன்னாள் மக்கள்

Read More
உள்நாடு

பிறை தென்பட்டதால் ஷஃபான் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 ; ஸஹ்பான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜனவரி 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்

Read More
உள்நாடு

கட்டார், இலங்கை வர்த்தக, முதலீட்டு ஊக்குவிப்பை வலியுறுத்திய புதிய தூதுவர்.

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சித்தாரா அஸ்ரப்கான் அசார்ட் 23 ஜனவரி 2025 அன்று தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளைப்

Read More