உள்நாடு

உள்நாடு

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது; நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை(திங்கள்கிழமை இரவு) ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில்,

Read More
உள்நாடு

சாதாரண தர விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு

Read More
உள்நாடு

ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு 35 மஸ்ஜித்களில் ஹிஸ்புல் குர்ஆன் நடைப்பெற்றது. இம்முறை 1327 மாணவர்கள் ஹிஸ்புல் குர்ஆன்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளியில் மத்றஸா மாணவர் பரிசளிப்பு நிகழ்வு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளிவாயிலில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யா பகுதி நேர குர்ஆன் மத்ரஸாவில்கடந்த வியாழக்கிழமை (27) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. ரமழான்

Read More
உள்நாடு

மின் கம்பத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்; இரு இளைஞர்கள் படுகாயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் சிக்கி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனார். இந்தச் சம்பவம் நேற்றிரவு (29) 11.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை

Read More
உள்நாடு

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம் இன்று

ஹிஜ்ரி 1446 ஷவ்வாள் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

ஏப்ரல் முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு

Read More
உள்நாடு

பெரும்பான்மை அதிகாரத்தை மக்கள் அரசுக்கு வழங்கியது மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கல்ல; எதிர்கட்சி தலைவர் சாடல்

கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, திருட்டு போன்ற கடுமையான சிக்கல் நிலை காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்

Read More