தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்கும் நடைமுறை நாளை முதல் மேல் மாகாணத்தில் அமுல்.
மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More