உள்நாடு

உள்நாடு

கவலையான இந் நேரத்தில் ஈரான் மக்களுக்கு எமது ஒத்துழைப்பினை தெரிவிக்கிறோம். – தேசிய மக்கள் சக்தி அனுதாபம்.

பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் 8780 குடும்பங்களை சேர்ந்த 32710 பேர் பாதிப்பு.

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8780 குடும்பங்களைச் சேர்ந்த 32710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இ.போ.ச சாரதி சடலமாக மீட்பு…!

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (19) மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ரைசி தொடர்பில் மனோவின் முகநூல் பதிவு.

மத்திய கிழக்கின் சமநிலை பேண பலமான ஈரான் வேண்டும். உலக சமநிலை பேண பலமான ரஷ்யா வேண்டும் என்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மழை தொடரும்…!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்.

ஈரானிய ஜனாதிபதி கலாநிதி இப்ராஹீம் ரயிஸியின் சோகமயமான இழப்புக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஸ்ரீ லங்கா

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் 32710 பேர் இதுவரை பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஈரான் தூதுவர் இல்லத்தில் ரைசிக்காக அனுதாப புத்தகம்.

மறைந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனுதாபம் தெரிவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

டிபி எடியுகேசன் ஐ.டீ கெம்பஸ் இன்று ஏறாவூரில் உதயமாகியது.

இன்று ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட டிபி எடியுகேசன் ஐ.டி கெம்பஸ் ஏறாவூரில் அமைந்துள்ள இஷாஅத்துல் இஸ்லாம் பள்ளிவாயல் கட்டிடத்தொகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இளங்கலைப்பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர்

Read More
உள்நாடு

குருநாகல் பிரதேச பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்.

குருநாகல் நகர் மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ

Read More