உள்நாடு

உள்நாடு

புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர அரசங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை; தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள்

Read More
உள்நாடு

பியகம பிரதேச சபைத் தலைவராக லால் குமாரபேலி பதவிப் பிரமாணம்

பியகம பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் லால் குமாரபேலி நேற்று (02) காலை 11.29 மணிக்கு சுப நேரத்தில் பதவிப்

Read More
உள்நாடு

பிரதேச சபை உறுப்பினராக மல்வானை ஹபீல் ஹஸன் சத்தியப் பிரமாணம்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மல்வானை நகர வட்டார பிரிவின் வரலாற்றில் முதற் தடவையாக அரசாங்க கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியைச்

Read More
உள்நாடு

100 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த கதிரை நாகதீப புராண விகாரைக்கு அன்பளிப்பு

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியா ன 1 இலட்சம் இரத்தின கற்கள் பதி க்கப்பட்ட கதிரை ஒன்றை நாகதீப விகாரைக்கு அன்பளிப்புச் செய்யப் படவுள்ளது. இதனை

Read More
உள்நாடு

கண்டக்குழி முஸ்லிம் வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் சிதம்பரம் கணித போட்டியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 04 மொஹமட் அஹ்சன் பாத்திமா சைமா மற்றும் தரம்

Read More
உள்நாடு

178 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை நியமிப்பதில் இழுபறி நிலை

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளுக்கு தெளிவாக ஓர் அரசி யல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு 50 சதவீதம் அல்லது அதனை

Read More
உள்நாடு

மக்களின் வரிப் பணத்தை மோசடி செய்யவோ வீணாக்கவோ மாட்டோம்; ஜனாதிபதி உத்தரவாதம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணததில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

கெஹெலிய, மகன் ரமித் இருவருக்கும் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்

Read More
உள்நாடு

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு துருக்கி நாட்டின் காலை உணவு

இலங்கையில் உள்ள துருக்கி நாட்டின் தூதுவர் செமிஹ் லுட்டு ருஹட் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கொழும்பு 8 ல் உள்ள தனது அலுவலக பங்களாவுக்கு அழைத்து துருக்கி நாட்டின்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More