இலங்கைக்கான வரி 30% ;டிரம்ப் அறிவிப்பு
இலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார். இவ்வாறு விதிக்கப்பட்ட வரியானது ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக
Read Moreஇலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்தார். இவ்வாறு விதிக்கப்பட்ட வரியானது ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் சுகாதார தினைக்களம்(MOH) புத்தளம் மாநகர சபை, fpa நிறுவனம் மற்றும் Panda Baby நிறுவனம் இணைந்து
Read Moreகல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் இடம்பெறும் அமைதிப்பேரணியில் அனைவரையும் கலந்து
Read Moreஅனுராதபுரம் கல்வி வலய தடகள விழாவின் நிறைவு விழா வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் வடமத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. அனுராதபுரம் பகுதியில்
Read Moreபண்டாரகம அடுலுகம ஜெயக்கொடி கந்த தாருல் நுவைஸா குர்ஆன் மதரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி
Read Moreஇறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதியின் விலை 100 ரூபாவாலும் மற்றும் 01 கிலோ பால் மா பொதியின் விலை தலா 250 ரூபாவாலும்
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல்
Read Moreஇன்று (09.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)
Read Moreகண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரியிலும் இன்று (9) க்ளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது .கல்லூரி அதிபர் சட்டத்தரணி பைசால் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற
Read Moreமிக நீண்டகாலமாக இயங்காமல் காணப்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இன்று (09/07/2025) முதல் இயக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பழுதடைந்து நிலையில் காணப்பட்ட குறித்த மணிக்கூடு
Read More