உள்நாடு

உள்நாடு

திருமலை ஸாஹிரா உயர்தர பெறுபேறுகள் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்; – கல்வியமைச்சர் சுசில் , ஹக்கீமிடம் உறுதி.

திருமலை ஸாஹிரா கல்லூரியின் A/L பரீட்சை பெறுபேறுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.

Read More
உள்நாடு

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்.ரணில் சுயேட்சையாக போட்டி.

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடாத்தப்படுமென்றும் ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுவார் ஏன ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்.ரணில் சுயேட்சையாக போட்டி.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பாத்திமா நிஹ்லாவுக்கு கல்வி அமைச்சில் கெளரவம்.

அன்மையில் வெளியான க.போ.த உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் (10-6-2024) நடைபெற்றது.இதில் உயிரியல் விஞ்ஞான

Read More
உள்நாடு

மைத்திரிக்கான தடை 19 வரை நீடிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட

Read More
உள்நாடு

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் திருமலை ஸாஹிரா மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இம்மாதம் ஜூன் 15ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார் தரம் 10

Read More
உள்நாடு

புத்தளத்தில் கட்டாக்காலி கழுதை மற்றும் மாடுகளால் தொல்லை

கற்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதான , உள் வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் கழுதைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக வாகன

Read More
உள்நாடு

பொலிஸாரின் தொழில்சார் நன்மதிப்பினை பாதுகாக்கின்ற ஆட்சியை நாங்கள் நிலைநாட்டுவோம்; – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

இதற்கு முன்னர் நாங்களும் நீங்களும் லிப்டன் சுற்றுவட்டத்தில், கோட்டை ஸ்டேஷன் முன்னிலையில் சந்தித்திருப்போம். அன்று எங்கள் கையில் போராட்டக் கோஷப்பலகை. உங்களுடைய கையில் சிலவேலை குண்டாந்தடிகள், கண்ணீர்புகை

Read More
உள்நாடு

இலங்கையர்களுக்கு பகிர்ந்தளிக்கவென உலக உணவு திட்டத்திடம் பேரீச்சம்பழங்களை கையளித்த சவூதி அரேபியா.

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தினால் இலங்கையின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கு தேவையான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் செவ்வாய்கிழமை (11)

Read More
உள்நாடு

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்- ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்பு

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்பிரிய

Read More