உள்நாடு

உள்நாடு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல்.ஜனாதிபதியின் அறிவிப்பை எதிர்பார்த்திருக்கிறோம். முஜிபுர் ரஹ்மான் எம்.பீ.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த

Read More
உள்நாடு

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன

Read More
உள்நாடு

அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்ட முன்வைப்பு நிகழ்வு

வெற்றி உறுதி கிராம் எமக்கே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களுக்கு முன்வைக்கும் கூட்டம் அனுராதபுரம் கோல்டன் மெங்கோ உணவகத்தில் கடந்த

Read More
உள்நாடு

சர்வதேச தாதிய மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் 2024 மற்றும் 2025ஆம் கல்வி ஆண்டுக்காக தாதியர், உளவியல், மற்றும் மருந்தக கற்கைநெறிகளுக்கான டிப்ளோமா, உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டம்

Read More
உள்நாடு

சமூகப்பணியை ஆரம்பித்த ஸ்கை தமிழ்- கிழக்கு புற்று நோயாளர்கள் பராமரிப்பு நிலையத்திற்க்கு விஜயம் செய்த குழுவினர்.

இலங்கை மற்றும் இந்தியா,கத்தார் ஆகிய நாடுகளில் ஊடகப்பணியாற்றிவரும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதயம் எனும் சமூக சேவைகளுக்கான புதிய

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை கடும் வெப்பம்

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர, நாளை (21) அனைத்து பகுதிகளிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில்

Read More
உள்நாடு

உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்படும் – கால்பந்து சுயேட்சை வேட்பாளர் எம்.ஏ.நளீர்

நாவிதன்வெளி பிரதேசத்தின் சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரத்தில் சுயேட்சை குழு -1 கால்பந்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு நேற்று (19) முதலாம் வட்டாரத்தில் சுயேட்சை வேட்பாளர்

Read More
உள்நாடு

2019 ஏப்பிரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை.

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம்,

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும்,

Read More