உள்நாடு

உள்நாடு

நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இரு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் தோழர் அநுர..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும்,  தேசிய மக்கள்

Read More
உள்நாடு

பாலமுனை மரண உபகார நிலையத்துக்கு விஜயம் செய்தார் முன்னாள் முதல்வர்..!

பாலமுனை மரண உபகார நிதியத்திற்கு ஸ்ரீ. மு. காஙகிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் விஜயம்

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை சுபைர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சம்மாந்துறை தொகுதி

Read More
உள்நாடு

கைகழுவும் வாரத்தை  முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நிகழ்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் ஜூன் 24-29 வரை கை கழுவுதலை ஊக்கவிக்கும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு

Read More
உள்நாடு

தல்கஸ்பிடியில் இலவச கண் சிகிச்சை முகாம்..!

அரநாயக்க தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “மனிதம் வாழ கை கொடுப்போம் “எனும் தொனிப் பொருளில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. கேகாலை

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்புடன் புனரமைக்கப்பட வேண்டும்..!      -பேராளர் மாநாட்டில் கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளர் முஸம்மில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 வது பேராளர் மாநாட்டில் கட்சியின் கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான ஏ ஆர் எம்

Read More
உள்நாடு

சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடரும்..!

அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடருமென இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

இன்றிரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில்

Read More
உள்நாடு

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு..!

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும்   20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ்

Read More
உள்நாடு

அதிபர் ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப் புகை , நீர்த்தாரை பிரயோகம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும்

Read More