உள்நாடு

உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்

Read More
உள்நாடு

குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்.!

குருணாகல் மாவட்டம்,குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் ,கல்லூரி அதிபர் எம். ஆர். எம். ரிப்கான் அவர்களின்

Read More
உள்நாடு

உக்குவளை பிரதேச செயலக அரங்கில் சாகித்ய கலை விழா..!

“மனித நேயத்தை வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளிலான 2024 ன் சாகித்ய கலை விழா உக்குவளை பிரதேச செயலக அரங்கில் (11) நடைபெற்றது உக்குவளை பிதேச செயலகத்தின் ஏற்பாட்டில்

Read More
உள்நாடு

திஸ்ஸ அத்தநாயக்காவிடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ..!

பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி  தேசிய மக்கள்

Read More
உள்நாடு

முஸ்லிம்களுக்கு எதிரான சகலரும் சஜித்துடனேயே உள்ளனர்..! – சாய்ந்தமருதில் அமைச்சர் அலி சாஹிர் மௌளானா

“இன்று நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு படிப்படியாக சலுகை கிடைக்கிறது. மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அனைத்து

Read More
உள்நாடு

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சிறியரக உழவு இயந்திரத்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் 12/09/2024 நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தின் போது ஸ்தலத்திலே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏறாவூர் தளவாய் அம்மன் கோயில் வீதியில்

Read More
உள்நாடு

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்து

Read More
உள்நாடு

தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து சாய்ந்தமருதில் மாபெரும் பிரசாரக் கூட்டம்

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்முனை தொகுதியின் வெற்றிக்கான

Read More
உள்நாடு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு.மட்டு இந்து இளைஞர் பேரவை தீர்மானம்.

நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் சிவில் சமூக அமைப்புக்களினாலும்

Read More
உள்நாடு

உலமா சபை புத்தளம் நகரக் கிளையின் மாதாந்த கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் மாதாந்த கலந்துரையாடல்  08.09.2024 ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் காரியாலயத்தில் நடைப்பெற்றது.

Read More