உள்நாடு

உள்நாடு

ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பகுதி நேர வகுப்புக்குச் சென்ற ஆசிரியர் பணி நீக்கம்

பாடசாலை ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்தி வந்த அனுராதபுரம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக

Read More
உள்நாடு

ரணிலின் தீர்மானத்துக்கு விஜேதாஸ எதிர்ப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு

Read More
உள்நாடு

மினுவாங்கொடை கல்வி வலயத்தால் அதாஹுர் ரஹ்மானுக்கு கெளரவம்…!

மினுவாங்கொடை வலயக் கல்வித் திணைக்களம் கௌரவ எம்.ஐ. அதாஹுர் ரஹ்மான் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ் தினப் போட்டியின் ஒரு அங்கமாக விசேட நிகழ்வொன்றை நேற்றைய தினம்

Read More
உள்நாடு

சகல பிரதேச செயலகத்திலும் பல் நோக்கு தொழில்நுட்ப பூங்காக்கள்.சஜித் பிரேமதாச.

நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்பேன். இந்த பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் நிறுவுவோம். இதனூடாக இளைஞர்களுக்கு

Read More
உள்நாடு

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தும்பு லாறியில் திடீர் தீ…!

முந்தல், கொத்தான்தீவு வீதியில் தும்புகளை ஏற்றிய லொறி ஒன்று திடீர் என தீப் பற்றி எறிந்த சம்பவம் ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதே மக்களின் நாட்டம்!

வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் கருத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் தௌிவாக இருப்பதாக

Read More
உள்நாடு

அப்ரார் பவுண்டேஷன் நிகழ்வில் ஒமான் தூதுவர் பிரதம அதிதி

பேருவளை அப்ரார் பவுண்டேஷன் 11 ஆவது புலமைப் பரிசில் வழங்கும் விழா !! பேருவளை,அப்ரார் பவுண்டேஷனின் குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவ மாணவிகளுக்கான 11 ஆவது

Read More
உள்நாடு

புத்தளம் பாலாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் அமைப்பின் முதலாவது பொதுக்கூட்டம்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் 11 வருடங்கள் நிறைவையொட்டி அதன் முதலாவது பொதுக்கூட்டத்தை புத்தளம், பாலாவி முஸ்லிம் பெண்கள் மையத்தில் புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின்

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம்

தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப்

Read More