உள்நாடு

உள்நாடு

கல்முனை நூலகத்தில் இடம்பெற்ற கதை சொல்லும் நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கதை சொல்லும் சிறப்பு நிகழ்வு புதன்கிழமை (15) நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது- 2025

யாழ் முஸ்லிம் சமூக ஊடகம் நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பால் வழங்கும் யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2025 க்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருது

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ,

Read More
உள்நாடு

“இருள் சூழ்ந்த நேரத்தில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா”; புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி பேச்சு

கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூர்யா தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும்

Read More
உள்நாடு

ஆலங்குடாவில் இடம்பெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

கற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில்கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மற்றும்

Read More
உள்நாடு

மக்களின் அபிமானம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய “குரு விருதுகள் சீஸன் 02” விருது வழங்கும் விழா

ஊடகப் பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் “குரு விருதுகள் சீஸன் 02” விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர்

Read More
உள்நாடு

மு.கா, அ.இ. ம.கா, தே.கா மீது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிர‌ஸ், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், தேசிய‌ காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ள் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையில் இருந்து கொண்டு ம‌க்க‌ளை கொள்ளைய‌டிக்க‌ துணை போனார்க‌ளே த‌விர‌ க‌ல்முனை வாசிக‌சாலையை அபிவிருத்தி

Read More
உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறையில் அடுத்த வருடம்; அமைச்சர் கே.டீ. லால்காந்த

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல்

Read More
உள்நாடு

பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய மெளன ஓசை நூல் வெளியீடு விழா

ருஸ்தா லுக்மான் எழுதிய நூல் மௌன ஓசை கவிதை நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பான முறையில் பெற்றோர்கள் முன்னிலையில் 11/10 2025 சனிக்கிழமை மாலை 4.00

Read More
உள்நாடு

மூன்று நாள் பயணமாக இந்தியா புறப்பட்ட பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான

Read More