உள்நாடு

உள்நாடு

ஐ.ம.சக்தி – ஐ.தே. கட்சி இணைவதில் இணக்கப்பாடு

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று காலை நடைபெற்ற

Read More
உள்நாடு

மஹிந்தானந்த இன்று நீதிமன்றில் ஆஜரானார்

2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சை குழு தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடுகிறார்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை

Read More
உள்நாடு

விசாரணைக் குழு முன் ஆஜராகும் தேசபந்து தென்னக்கோன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (19) முதல் தனது

Read More
உள்நாடு

அரசியல் கள நிலவரம் குறித்து தாருஸ்ஸலாமில் கலந்துரையாடல்

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்தி வன்னி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு, ஆட்சி அமைப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள்,

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல்,

Read More
உள்நாடு

இம்முறையும் புத்தளத்தில் பல்கலைக்கழக வழிகாட்டல் நிகழ்வு

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு மற்றும் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்வாகம் ஆகியன ஒன்றிணைந்து இம்முறை புத்தளம் நகரில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான

Read More
உள்நாடு

பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு; வழமை போல் ரெயில் சேவைகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போன்று தொடரும் என

Read More
உள்நாடு

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்கிக் கொள்ள முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின்

Read More