உள்நாடு

உள்நாடு

துசிதவின் கார் மீது துப்பாக்கி சூடு விவகாரம்; மேலும் மூவர் கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது

Read More
உள்நாடு

அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழை நிலைமைகள் வரும் நாட்களில் அதிகரிக்கும்

Read More
உள்நாடு

அரச சேவையில் நிலவும் 15073 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை

Read More
உள்நாடு

ராஜகிரியவில் தீ விபத்து

கொழும்பு – ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (27) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள்

Read More
உள்நாடு

திருமலையின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம்

Read More
உள்நாடு

மன்னரின் விருந்தினர்களாக ஹஜ்ஜுக்குச் செல்வோரை வழியனுப்பும் நிகழ்வு

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து

Read More
உள்நாடு

ஹஜ்ஜுக்குச் செல்லும் மூன்று ஊடகவியலாளர்களுக்கான துஆ பிரார்த்தனை

இம்முறை ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துஆப் பிரார்த்தனை செய்து வழியனுப்பியது. துஆப் பிராத்தனையை ஊடகவியலாளர் முஸ்தபா மௌலவி நிகழ்த்தினார்.இந்

Read More
உள்நாடு

அம்பாறையில்”உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில

Read More