கரூரில் பலியான 39 பேரில், 30 பேரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது துணை முதல்வர் உதயநிதி தகவல்..!
கரூரில் பலியான 39 பேரில், 30 பேரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 9 பேரின் உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
Read More